சந்தி சிரிக்கும் கடவுள் பக்தி! கும்பிட வந்தவர்கள் கோவிலில் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி, ஜூன் 21 மைசூருக்கு அடுத்தபடியாக தசரா விழா கொண்டா டப்படும் இடமாக தூத்துக்குடி மாவட்டம்,…
நீட் தேர்வு ரத்து கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை மாணவர்களை மறித்துக் கைது செய்ததால் தள்ளுமுள்ளு காவல்துறையினர் பிடித்து இழுத்ததில் மாணவர் மூட்டு இறங்கியது
சென்னை, ஜூன் 21 நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர்…
குண்டாற்றில் மணல் கொள்ளை தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
மதுரை, ஜூன் 21 மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் உள்ள குண்டாற்றில் (வைகை…
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூன்று வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடி முடக்கம்
கொல்கத்தா, ஜூன் 21 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸில் உட்கட்சி…
‘நீட்’ மறுதேர்வு அச்சம் தமிழ்நாட்டில் 4 நாள்களில் 3 மாணவிகள் தற்கொலை தொடரும் பெருஞ் சோகம்!
தருமபுரி, ஜூன் 21 தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வு எழுதவிருந்த மாணவிகள், தேர்வு பயம் மற்றும் கடுமையான…
இந்நாள் – அந்நாள்
* திராவிடர் கழகத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை நகலை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டம்…
சட்டமன்ற நேரலை நிறுத்தம் ‘ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்குச் சமம்’-உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, ஜூன் 21 சட்டமன்ற நேரலை குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை…
பொறியாளர்கள் ஜ. அன்பரசு – க.பிரியதர்சினி வாழ்க்கை இணையேற்பு விழா வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சாலியமங்கலத்தைச் சேர்ந்த கி. ஜவகர்- ஜ.லதா…
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்
டெக்ரான், ஜூன் 21 லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது, அமைதி ஒப்பந்த விதிமீறல்…
சட்டீஸ்கர் மத்தியப் பல்கலைக்கழக சான்றிதழ்களில் ‘இந்தியா’ பெயர் ‘பாரத்’ என மாற்றம்
பிலாஸ்பூர், ஜூன் 21 சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஒன்று, தனது அதிகாரப்பூர்வ…
தற்குறிகள் ஆக்காதீர் – சித்திரபுத்திரன் -தந்தை பெரியார்
ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர்களுக்கும், பண்டிதர்களும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த…
தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும்
தந்தை பெரியார் சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து…
