களப்பணிக்கு தயார்…. களப்பலிக்கு தயார்… தயார்…. – த.சீ. இளந்திரையன் –
திராவிடர் கழகம் ஒரு கொள்கைப் பாசறை இயக்கம்! சோர்வறியா கடமை அணி! கொள்கைப் போராளியாகவே நம்மை…
மீண்டும் தலைதூக்கிய பேனர் கலாச்சாரம்! நீதிமன்றங்களின் உத்தரவு என்னாயிற்று?
சென்னை, ஜூன் 26 அனுமதி இல்லாமல் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது.…
இராமன் என்ன செய்கிறான்? அயோத்தி இராமன் கோயில் காணிக்கை கொள்ளையோ கொள்ளை; பதினேழு பேர் மீது வழக்கு!
லக்னோ, ஜூன் 26- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அயோத்தி இராமன் கோவில் கடந்த…
நன்கொடை
காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் மூத்த மகன் சாமி சமதர்மம் அவர்களின்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண் : 205 நாள் : 26.06.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை…
பெரியார் விடுக்கும் வினா! (2005)
எந்த இயக்கத்துக்கும், ஸ்தாபனத்துக்கும் சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் அவசியமே. சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும்,…
வருந்துகிறோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சட்டக் கல்வியைச் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றபோது உடன்…
பலவான்குடியில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்
பலவான்குடி, ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்டம், கல்லல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர்…
நாளை சின்னாளப்பட்டியில் சந்திப்போம் – வாரீர்!
நெருப்பாற்றில் எதிர்நீச்சல், இயக்கத் தோழர்களின் ஓயா உழைப்பு, வன்முறை சந்திப்புகள், சிறைவாசங்களால் வளர்க்கப்பட்ட இயக்கமே நமது…
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
பெரியார் உண்மையிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தாரா? ஆரியத்தினுடைய மறுவடிவம் பாசிசம், ஹிட்லரிசம்! ‘நான் ஆரிய வம்சத்திலிருந்து…
திருவள்ளூர் வாயுக் கசிவால் இறந்தோருக்குத் தமிழர் தலைவர் இரங்கல் அறிக்கை
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக! திருவள்ளூர் வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத்…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம்…
