viduthalai

20590 Articles

இராமன் என்ன செய்கிறான்? அயோத்தி இராமன் கோயில் காணிக்கை கொள்ளையோ கொள்ளை; பதினேழு பேர் மீது வழக்கு!

லக்னோ, ஜூன் 26- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அயோத்தி இராமன் கோவில் கடந்த…

viduthalai

நன்கொடை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் மூத்த மகன் சாமி சமதர்மம் அவர்களின்…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணையவழிக் கூட்ட எண் : 205 நாள் : 26.06.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2005)

எந்த இயக்கத்துக்கும், ஸ்தாபனத்துக்கும் சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் அவசியமே. சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும்,…

viduthalai

வருந்துகிறோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சட்டக் கல்வியைச் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றபோது உடன்…

viduthalai

பலவான்குடியில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

பலவான்குடி, ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்டம், கல்லல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர்…

viduthalai

நாளை சின்னாளப்பட்டியில் சந்திப்போம் – வாரீர்!

நெருப்பாற்றில் எதிர்நீச்சல், இயக்கத் தோழர்களின் ஓயா உழைப்பு, வன்முறை சந்திப்புகள், சிறைவாசங்களால் வளர்க்கப்பட்ட இயக்கமே நமது…

viduthalai

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

பெரியார் உண்மையிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தாரா? ஆரியத்தினுடைய மறுவடிவம் பாசிசம், ஹிட்லரிசம்! ‘நான் ஆரிய வம்சத்திலிருந்து…

viduthalai

திருவள்ளூர் வாயுக் கசிவால் இறந்தோருக்குத் தமிழர் தலைவர் இரங்கல் அறிக்கை

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக! திருவள்ளூர் வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத்…

viduthalai

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம்…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க வரலாறு உண்டு!

‘‘யாகாவாராயினும் நாகாக்க!’’ முதலமைச்சரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த உரை – முதலமைச்சர் தகுதிக்கு உகந்ததல்ல!…

viduthalai

2 மாதங்களாக நிதியின்றி முடங்கிய பேரூராட்சிகளுக்கு  ஒரு மாத நிதி விடுவிப்பு

தென்காசி, ஜூன் 25- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்குநரகம்…

viduthalai