தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க வரலாறு உண்டு!
‘‘யாகாவாராயினும் நாகாக்க!’’ முதலமைச்சரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த உரை – முதலமைச்சர் தகுதிக்கு உகந்ததல்ல!…
2 மாதங்களாக நிதியின்றி முடங்கிய பேரூராட்சிகளுக்கு ஒரு மாத நிதி விடுவிப்பு
தென்காசி, ஜூன் 25- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்குநரகம்…
அமோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழப்பு 11 ஆக உயர்வு
சென்னை, ஜூன் 25- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர்…
சட்டப் பேரவையில் இல்லாத ஒருவரை ச.ஜோசப் விஜய் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (23.6.2026) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
‘‘மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்யும் வகையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியது மாண்புக்கு உகந்தது அல்ல”…
கல்பாக்கம், கோவை சம்பவம் த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
சென்னை, ஜூன் 25- “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில்…
அரசு திரைப்படக் கல்லூரி படிப்பு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூன் 25- அரசு திரைப்படக் கல்லூரியில் டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி ஆகிய இரு படிப்புகளுக்கு…
நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள் தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜூன் 25- அரசுப் பள்ளிகளில் நூலகப் பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகளை நடப்பு கல்வியாண்டிலும்…
ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
கர்னூல் ஜூன் 25- ஆந்திராவில் ஜொன்ன கிரி தங்கச் சுரங்கத்தை முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு…
பருவமழை தீவிரம்: அருணாச்சலில் நிலச்சரிவு, 5 பேரைக் காணவில்லை மகாராட்டிராவில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு
இட்டாநகர்/மும்பை, ஜூன் 25 நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மகாராட்டிரா…
“அமித்ஷாவின் இலக்கு இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதான்; கட்சிகளை உடைப்பதன் பின்னணி இதுவே!” ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 25 எதிர்க் கட்சிகளில் இருந்து தலைவர்கள் கட்சி மாறுவதற்கும், கட்சிகள் பிளவு படுத்தப்படுவதற்கும்…
ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)
25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்…
