புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – ஜூன் 1-ஆம் தேதி தொடக்கம்
புதுச்சேரி, ஏப்.29 புதுச்சேரி யூனியன்பிரதேச ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம்…
வாக்கு எண்ணும் மய்யங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு தேர்தல் அலுவலர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆய்வு!
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சென்னை…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை, ஏப்.29 இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் என தொழில்துறை…
வாக்கு எண்ணும் மய்யத்தில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்தவர் கைது!
சென்னை, ஏப்.29 சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ படம் பார்த்த…
தமிழர் தலைவர் வாழ்த்து
வழக்குரைஞர் சண்முகப்பிரியன் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை,29.4.2026)
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
செல்வி – பெரியார் மாணாக்கனின் 29ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை…
வாழ்த்து
தனலட்சுமி – தங்கமணியின் 36ஆவது ஆண்டு மண நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை…
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் ஆண்டு விழாவிற்கு தமிழர் தலைவரை அழைத்திட…
தீபாவளிப் பண்டிகையில் எத்தனை மூடநம்பிக்கைகள் உள்ளன? துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் கேள்வியும் – பெரியார் பிஞ்சுகளின் பதில்களும்!
தஞ்சை, ஏப்ரல்.29 பழகு முகாமில் முதல் நாள் மாலையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர்…
புதுச்சேரி மக்களை நம்பாத ரங்கசாமி! மீண்டும் முதலமைச்சராக ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை
சூலூர், ஏப்.29 கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த மலைப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தென்சேரி…
