வயதாவதை தடுத்து நிறுத்த முடியுமா? மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஜெர்மனி ஆய்வு
வயதாகும்போது செல்லின் ஆற்றல் மய்யமான மைட்டோகாண்ட்ரியாக்கள் பலவீனமடைவதற்கு 'பாஸ்பேடிடைல்கோலின்' என்ற கொழுப்புச் சத்து குறைவதே முதன்மைக்…
இந்நாள் – அந்நாள்
பெ.வரதராஜுலு (நாயுடு) நினைவு நாள் இன்று (23.7.1957) பெ.வரதராஜுலு (நாயுடு) சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் (4.6.1887)…
மாணவர்களுக்கு கல்விக் கடன் வங்கிகளின் கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் அலைக்கழிப்பு
சென்னை, ஜூலை.23- பெற் றோரின் கடன் பெறும் தகுதி மோசமாக இருப்பதாக கூறி வங்கிகள் கல்விக்கடனை…
செய்திகள் சில வரிகளில்…
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 115 ரவுடிகள் சிறையில் அடைப்பு. தமிழ்நாட்டுக்கு…
திட்டங்கள் புதிதல்ல! பெயர்கள் மட்டும் தான்!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என தமிழ்நாடு…
‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல், அகிலேஷ் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு
புதுடில்லி ஜூலை 23- ‘இண்டியா’ கூட்டணி தலை வர்கள் நேற்று (22.7.2026) காலை நாடாளுமன்றத்துக்கு வந்து…
தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை, ஜூலை 23- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க…
ஜாதி என்னும் பெரும்போதை!
பொதுச் சமூகத்தின் கணக்கில் முக்கியப் பிரச்சினையாகத் தெரியாத, இந்தக் கால மொழியில் சொல்லப் போனால் ‘டிரெண்டில்’…
கஷ்டம் வந்தால்….
மனிதன் என்று ஒருவன் இருப்பா னேயானால், அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும்…
பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் மீது நடவடிக்கை சட்டப் பேரவை தலைவர் உறுதி அளித்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தகவல்
சென்னை, ஜூலை 23- பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
பசுமைப் பட்டாசால் பாதிப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 23- சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி…
பழநியைத் தொடர்ந்து காரைக்குடியிலும் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு கிராம மக்கள் புகார்
காரைக்குடி, ஜூலை 23- காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரி களின்…
