22.7.2023 சனிக்கிழமை : சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

கீழ்புவனகிரி: மாலை 4.30 மணி  

இடம்: கீழ்புவனகிரி, பங்காளத்தான் சந்து (நெடுமாறன் இல்லம்)  

தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) 

 வரவேற்புரை: அ.செங்குட்டுவன் 

முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), யாழ் திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) 

கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்செல்வன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கு.ரஞ்சித் குமார் (தணிக்கையாளர், மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) 

நன்றியுரை: பேராசிரியர் திருமாவளவன் 

இவண்: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *