‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் இனி ரூ.2 லட்சம்

Viduthalai
0 Min Read

‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் நிதியுதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுவரை, விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ.1 லட்சம் அரசால் சேவை கட்டணமாக வழங்கப்பட்டது. தற்போது அது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தில் 721 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *