நன்கொடை

Viduthalai
0 Min Read

வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2024) அவர் குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *