மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்!

0 Min Read

மலையாள அறிவு லகில் சிறந்த எழுத்தாள ராகவும், மூத்த பத்திரி கையாளராகவும், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பெரும் சாதனை படைத்தவரான 91 வயது நிரம்பிய பத்மபூஷன் விருதாளர்
எம்.டி. வாசுதேவன் அவர்கள் நேற்று (25.12.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தன்னுடைய எழுத்துக்களில் ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *