சென்னை,ஜூலை 23- சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த (7.7.2023) சுற்றறிக்கை காரணமாக பல கீழமை நீதிமன்றங்களில் அவசர கோலத்தில் “பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்” உருவப் படங்கள் அகற்றப்பட்டுள்ளது மிக வேதனை தருவது. மேற்படி சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கும், ஏனைய சக நீதிபதிகளுக்கும் கோரிக்கைகள் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கள் (24.7.2023) மதியம் 1.30 மணிக்கு “ஆவின்” அருகில் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மேற்படி உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற உள்ளது.
அம்பேத்கர் உருவப்படம் அகற்றம் – சென்னையில் நாளை (24.7.2023) வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனப் போராட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books