வாழ்க பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!!

0 Min Read

அகவையில் தொண்ணூத்தி ரெண்டு
ஆற்றலில் வாலிபக் கன்று
இளமையில் கொள்கைக் குன்று
ஈரோட்டுப் பாதையில் கலந்ததுண்டு
உழைப்பில் அதிக கவனமுண்டு
ஊக்கத்தில் உணர்வைக்கொண்டே
எண்ணிலடங்கா உழைப்பில் வெற்றி கண்டு
ஏற்றமுள்ள பகுத்தறிவால் களம் கண்டு
ஐயமறியா வாழ்வில் ஆக்கம் கொண்டு
ஒற்றுமை வழியில் உலகை உயர்த்திட
ஓங்கு புகழில் அய்யாவின் பணியாற்றிட
வாழ்க பல்லாண்டு! வளமுடன் நூறாண்டு!!

அன்புடன்
முனைவர் க. கிருஷ்ணமூர்த்தி
அழகப்பா பல்கலைக்கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *