திராவிட மாணவர் கழகப் போராட்ட நாள் (டிசம்பர் 1) உறுதியேற்போம்!

0 Min Read

1943இல் திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் முதல் நாளை ‘திராவிட மாணவர் கழகப் போராட்ட நாளாகக்’ கடைப்பிடிக்கத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்கள்.
அதன்படி டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு ஊரிலும் அவரவர் பகுதிகளில், கழக அலுவலகங்களில் மாணவர் கழகத் தோழர்கள் கழகக் கொடி, கருஞ்சட்டையுடன் கூடி தமிழர் தலைவர் வழங்கிய பத்து உறுதிமொழிகளையும், ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இரா. செந்தூரபாண்டியன்,
மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்

குறிப்பு: உறுதிமொழிகளை www.dravidarkazhagam.in/uruthimozhi பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *