Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: உ.பி.யில் 27,000 பள்ளிகளுக்கு மூடு விழாவா?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தலையங்கம்

உ.பி.யில் 27,000 பள்ளிகளுக்கு மூடு விழாவா?

Last updated: November 13, 2024 2:53 pm
Published: November 13, 2024
SHARE

உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சுமார் 27,000 ஆரம்பப்பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை உத்தரப் பிரதேச கல்வித்துறை முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளது, சாமியார் முதலமைச்சரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.
புதிய கல்விக்கொள்கையின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களின் கல்விச்செலவை அரசு ஏற்று அவர்களுக்கான கட்டணத்தை நேரடியாக தனியார் பள்ளிக்குக்கொடுக்கும் என்ற விதி உள்ளது. இதனால் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மாநிலத்தில் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு சாமியார் முதலமைச்சரும் ஒப்புதல் அளித்துள்ளார்
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர். டி.ஜி. கஞ்சன் வர்மா அனைத்து மாவட்டங்களின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். அதில் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து எடுத்து அருகில் உள்ள அவர்கள் விருப்பப் படும் தனியார் அல்லது அதிக எண்ணிக்கையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் இந்த விவகாரம் குறித்து நவம்பர் 13 அல்லது 14இல் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மாநிலங்களில், குறிப்பாக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழைக் குடும்பங்களின் கோடிக்கணக்கான குழந்தைகள் நல்ல கல்வி என்பது கிடைக்காமல் கல்வித்துறை அதிகாரிகளே தடை செய்கின்றனர்.
இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளில் சேரவிரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும் என்று கூறியுள்ளது.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரவிருப்பம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் தனியார் பள்ளிப்பேருந்துகளில் செல்லக் கட்டணம் கட்ட முடியவில்லை.

கடந்த மாதம் பாக்பக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை அரசு செலுத்தாததால் நூற்றுக்கணக்கான மாணவிகளை பள்ளியின் வெளியே வெயிலில் நிறுத்தி வைத்தனர். ஒருபுறம் அரசு பள்ளிக்கட்டணம் செலுத்தும் என்று எண்ணி அரசுப்பள்ளிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அதே நேரத்தில் அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை சரிவர செலுத்தாததால், மாணவர்கள் பள்ளியில் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதிலுமுள்ள 27,000 ஆரம்பப் பள்ளிகளை மூட எடுத்த முடிவு உத்தரப் பிரதேச மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்திவிடும் என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
பிஜேபி அரசு பொதுவாகக் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதில்லை. அப்படியே அக்கறை செலுத்தினாலும் அது ஏற்கெனவே கல்வியில் வளர்ச்சி அடைந்த உயர் ஜாதியினருக்கு, குறிப்பாகப் பார்ப்பனர்களுக்குப் பால் வார்ப்பது போல் தான் அமையும்.
‘நீட்’டைக் கொண்டு வந்து அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கவில்லையா? பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்ட விரோதமாக சட்டம் பிறப்பிக்கவில்லையா?
‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் +2 படிப்போடு கல்வியை நிறுத்துவதற்கான பொரு ளாதார உதவி என்ற ஆசையைக் காட்டவில்லையா?
எல்லாம் மனுதர்மப் புத்திதான்!

Ad imageAd image
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ்ச் செம்மொழி”– மாபெரும் கண்காட்சி! ஜூன் 9 வரை நீட்டிப்பு!
‘‘பெண்கள் பலகீனமானவர்கள்’’ என்ற  பொதுப் புத்தி ஒழிக்கப்பட வேண்டும்!  
செல்வம் சேர்த்தால்
எதிலும் மதவாதக் கண்ணோட்டமா
ஆளுநர் திருவாய் ‘மலரட்டும்!’
TAGGED:உத்தரப் பிரதேசம்பள்ளி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?