எதிலும் ஆர்வமற்று கிடக்கும் இளம் தலைமுறை

viduthalai
0 Min Read

நாடு முழுவதும் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், அவர்களின் பிள்ளைகள் சமூக ஊடகங்கள், ஓடிடி, கேமுக்கு அடிமையாகியுள்ளதாகவும், நாளொன்றுக்கு 6 மணி நேரம் அதிலேயே மூழ்கி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இப்படி பல மணிநேரம் அதில் மூழ்கியிருப்பதால், எதிலும் ஆர்வமற்று சோம்பேறிகளாக திரிவதாகவும் பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *