எதிலும் ஆர்வமற்று கிடக்கும் இளம் தலைமுறை

0 Min Read

நாடு முழுவதும் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், அவர்களின் பிள்ளைகள் சமூக ஊடகங்கள், ஓடிடி, கேமுக்கு அடிமையாகியுள்ளதாகவும், நாளொன்றுக்கு 6 மணி நேரம் அதிலேயே மூழ்கி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இப்படி பல மணிநேரம் அதில் மூழ்கியிருப்பதால், எதிலும் ஆர்வமற்று சோம்பேறிகளாக திரிவதாகவும் பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *