நடக்க இருப்பவை

2 Min Read

 29.7.2023 சனிக்கிழமை

வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்: 

சென்னை: மாலை 6 மணி  ⭐ இடம்: பெரியார் திடல், சென்னை ⭐தொடக்க உரை: அ.தா.சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர்),  ⭐தலைமை:  கோவி.கோபால் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை)⭐ முன்னிலை: சண்முகநாதன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை), பழனி (துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை), ⭐ வரவேற்புரை: ஏஜஸ் அகமது (மாவட்ட துணைச் செயலாளர்,  பகுத்தறிவாளர் கழகம்) ⭐ கருத்துரை:   ஆ. வெங்கடேசன் (பொதுச் செயலாளர், ப.க.), வி.மோகன் (பொதுச்செயலாளர், ப.க.), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பொறி. வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத்தலைவர், ப.க.), பேராசிரியர் சுலோச்சனா (மாநில துணைச் செயலாளர், ப.க.) ⭐ நன்றியுரை: பா.இராமு (மாவட்டச் செயலாளர், வடசென்னை).

30.7.2023 ஞாயிற்றுக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருமருகல்: மாலை 5.30 மணி  ⭐ இடம்: கேதாரிமங்கலம், கடைத்தெரு ⭐ வரவேற்புரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) ⭐ தலைமை: கு.சின்னதுரை (திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக தலைவர்) ⭐ முன்னிலை: பொன்.செல்வராசு (மாவட்ட பொறுப்பாளர்), இரா.முருகையன் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்), தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்), சி.தங்கையன் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), சு.ராஜ்மோகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)⭐ தொடக்கவுரை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) ⭐நன்றியுரை: இரா.ரமேஷ் (ஒன்றிய செயலாளர், திருமருகல்) ⭐ திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.

மத்தூர் ஒன்றிய மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 

மத்தூர்: பிற்பகல் 2.00 மணி ⭐ இடம்: மு.இந்திரா காந்தி-அண்ணா சரவணன் இல்லம் கோட்டை தெரு, மத்தூர் ⭐ தலைமை: மு.இந்திரா காந்தி (மாவட்ட மகளிரணி தலைவர்) ⭐ முன்னிலை: த.அறிவரசன்  (மாவட்ட தலைவர்) கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்), த.சுப்பிரமணியன் (பொதுக் குழு உறுப்பினர்), கோ.திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ கருத்துரையாளர்கள்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர் மகளிரணி), அண்ணா.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) ⭐பொருள்: வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி மத்தூரில் நடைபெறும்: மாவட்ட மகளிர் அணி பயிற்சி முகாம் குறித்து, திராவிடர் கழக மகளிர் அணி மகளிர் பாசறை நடத்தும் மகளிர் அணி செயல்திட்டங்கள் குறித்து, மகளிரணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சி குறித்து ⭐ அனைத்து அணி கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் றீ இவண்: மு இந்திராகாந்தி (மாவட்ட தலைவர் மகளிரணி), ம. ஜான்சிராணி (மாவட்ட செயலாளர்)  ⭐கிருட்டினகிரி மாவட்டம். ⭐அழைப்பு: நன்னன்குடி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *