நூற்றாண்டு விழா நாயகர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் நன்னன் அவர்களுடைய வாழ்விணையர் பார்வதி அம்மையாருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, நன்னன் குடும்பத்தினர் (சென்னை, 30.7.2023).