பழனி: மாலை 04.00 மணி * இடம்: ஒட்டன்சத்திரம், கோவை டெக்ஸ், நாகனம்பட்டி * சிறப்புரை:
நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * அழைப்பில் மகிழும்: பா.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சி.கருப்புசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்.
19.10.2024 சனிக்கிழமை
தாராபுரம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்
தாராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கணியூர் கிருஷ்ணன் பழைய இரும்புக் கடையில்(கணியூர் அரசு மருத்துவமனை அருகில்) * சிறப்புரை: நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சு.கிருட்டிணன் (மாவட்ட தலைவர்), வழக்கறிஞர் தம்பி.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * அழைப்பில்: க.வினோத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்.
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5.00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * பொருள்: 26-11-2024 ஈரோடு மாநாடு டிசம்பர் 28, 29 திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாடு கலந்து கொள்வது குறித்து * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * விழைவு: ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட கழக செயலாளர்)
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி *இடம்: குறள் அரங்கம் (தரைத் தளம்), காரைக்குடி *தலைமை: சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: முனைவர் மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள்* கருத்துரை: இர.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 1. திருச்சியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாடு குறித்து திட்டமிடல், 2. புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசித்தல்* நன்றியுரை: அ.அரவரசன் (தேவகோட்டை ஒன்றியத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்களின் தவறாத வருகை.