18.10.2024 வெள்ளிக்கிழமை பழனி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

பழனி: மாலை 04.00 மணி * இடம்: ஒட்டன்சத்திரம், கோவை டெக்ஸ், நாகனம்பட்டி * சிறப்புரை:
நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * அழைப்பில் மகிழும்: பா.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சி.கருப்புசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்.

19.10.2024 சனிக்கிழமை
தாராபுரம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

தாராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கணியூர் கிருஷ்ணன் பழைய இரும்புக் கடையில்(கணியூர் அரசு மருத்துவமனை அருகில்) * சிறப்புரை: நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சு.கிருட்டிணன் (மாவட்ட தலைவர்), வழக்கறிஞர் தம்பி.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * அழைப்பில்: க.வினோத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்.

20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5.00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * பொருள்: 26-11-2024 ஈரோடு மாநாடு டிசம்பர் 28, 29 திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாடு கலந்து கொள்வது குறித்து * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * விழைவு: ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட கழக செயலாளர்)

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 4.30 மணி *இடம்: குறள் அரங்கம் (தரைத் தளம்), காரைக்குடி *தலைமை: சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: முனைவர் மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள்* கருத்துரை: இர.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 1. திருச்சியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாடு குறித்து திட்டமிடல், 2. புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசித்தல்* நன்றியுரை: அ.அரவரசன் (தேவகோட்டை ஒன்றியத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்களின் தவறாத வருகை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *