நம் நாட்டில் இன்றும் சனநாயகம், தேர்தல் என்ற பெயரில் பித்தலாட்டங்கள் பெருகி வருகின்றன. இது விரைவில் ஒழிக்கப்பட வேண்டாமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? துரோகிகள் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு ஓடுகின்ற வகையில் ஓட்டர்களிடம் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்படாதது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’