பெரியார் விடுக்கும் வினா! (1462)

viduthalai
0 Min Read

நம் நாட்டில் இன்றும் சனநாயகம், தேர்தல் என்ற பெயரில் பித்தலாட்டங்கள் பெருகி வருகின்றன. இது விரைவில் ஒழிக்கப்பட வேண்டாமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? துரோகிகள் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு ஓடுகின்ற வகையில் ஓட்டர்களிடம் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்படாதது ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *