வடகிழக்குப் பருவமழை

viduthalai
0 Min Read

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலம், ஓட்டேரி, பிரிக்கிளன் சாலையில், நேற்று (15.10.2024) அதிக மழைநீரால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *