பகவான் என்பதால்…

Viduthalai
0 Min Read

பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜெய் பகவான் சர்மா என்பவர் அரியானா தேர்தலில் பரப்புரை செய்ய வந்தார். அப்பொழுது அவரது கால் தரையில் படாமல் இருக்க, பாஜக தொண்டர்கள் தங்கள் கைகளின் மீது நடக்கவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *