மலேசியாவில் பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா

Viduthalai
0 Min Read

மலேசியா, பெட்டாலிங் ஜாயா மாநகரில் பெரியார் – அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் 15.9.2024இல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் தொண்டர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மாணவர்களுக்கு பெரியார் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் வழங்கப்பட்டன. மு.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் த.பரமசிவம் மற்றும் மு.மதியழகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *