செய்தியும், சிந்தனையும்…!

1 Min Read
பார்ப்பனர் வயிற்றில்….
* கடவுள் திருப்பதி கோவில் லட்டில் இறைச்சிக் கொழுப்புக் கலப்படம் – நிவாரணத்துக்காக சாந்தி ேஹாமம்!
>>  எது நடந்தாலும், இறுதியில் அது பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக்கட்டதானா?
இவரும் அவரும் ஒன்றா?
* மோடி ஆட்சி என்பது காமராஜர் ஆட்சி!
– தமிழிசை சவுந்திரராஜன்
>>  இந்தியாவில் விஸ்வகர்மா யோஜனா என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரும் மோடியும், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த காமராஜரும்
ஒன்றா?
கடவுள் அரசியல்!
* கடவுள் பெயரால் அரசியல் நடக்கிறது!
– ஆந்திர மாநில மேனாள் முதலமைச்சர் ஜெகன்மோகன்
>>  இந்தியாவில் கடவுள் பெயரால் நடக்கும் ஆரிய அரசியல்தானே!
அவனின்றி….
* கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைக் காணவில்லை.
– சுவரொட்டி ஒட்டி தேடும் கிராம மக்கள்
>>  அவன் இன்றி ஓரணுவும் அசையாதே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *