நூலகத்திற்கு புதிய நூல் அன்பளிப்பு

Viduthalai
0 Min Read

கழக சொற்பொழிவாளர் காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா “மண்டைக்காட்டு அம்மன் வரலாறும், வர்ணாசிரம ஆக்கிரமிப்பும்” என்ற நூலின் இரண்டு பிரதிகளை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வாங்கிக் கொடுத்து உதவினார். அவருக்கு நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி!

– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *