திருச்சி-எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்…

1 Min Read

21.09.2024 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது.
எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், சாம்ராஜ், கவிஞர் சல்மா, கவிஞர் கவிதைப்பித்தன், முனைவர் கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் சில மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம்.அவர்களுக்குப் பயிற்சிக் கட்டணம் இல்லை.
மாணவ,மாணவியரல்லாதவர்கள் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ரூ 500.
கூகுள் பார்ம் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
ஜீ பே அனுப்பவேண்டிய எண் : 9489264387 சொ.நே.அன்புமணி (S.N. Anbumani)
மதிய உணவு மற்றும் இடைவேளைகளில் தேநீர், குறிப்பேடு போன்றவை வழங்கப்படும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.
முதலில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சிக்கு வருபவர்கள் தேர் ந்தெடுக்கப்படுவர்.

தொடர்புக்கு
முனைவர் வா.நேரு 9486101547,
மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
முனைவர் கோ.ஒளிவண்ணன் 9840037051
மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பாவலர் செல்வ.மீனாட்சி்சுந்தரம்
& பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர்கள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
(+91 77022 85544& +91 98423 49686)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *