கழகக் களத்தில்…!

3 Min Read

24.08.2024 சனிக்கிழமை
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
காரைக்குடி: காலை 9.30 மணி * இடம்: நேசனல் ,ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி *தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: முனைவர்
மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) செல்வம் முடியரசன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.பாலகிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)*சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் *நன்றியுரை: சிவ. தில்லைராசா (தேவகோட்டை நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).

25.08.2024 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி – பரிசளிப்பு விழா
குடியேற்றம்: மாலை 3:00 மணி * இடம்: திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, குடியேற்றம் * தலைமை: பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.), இணைப்புரை க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * முன்னிலை: மா.அழகிரிதாசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * நோக்கவுரை: வே.வினாயகமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: மருத்துவர் தி.ச.முகமது சயி (கலைஞர் ஆராய்ச்சி மருத்துவமனை, வேலூர், வேலூர் கண் மருத்துவமனை) * சிறப்பு விருந்தினர்கள்: எஸ்.சவுந்தர்ராசன் (குடியேற்றம் நகர மன்ற தலைவர்), கே.எம்.ஜி.இராஜேந்திரன் (செயலாளர், கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி), வழக்குரைஞர் கே.எம்.பூபதி * ஏற்பாடு: வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், குடியேற்றம்.

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி
புதுச்சேரி: காலை 10:00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நிகழ்ச்சி நெறியாள்கை: ஜெ.வாசுகி (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி * முன்னிலை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி * நடுவர்: சிவ.வீரமணி (கழக மாநிலத் தலைவர், புதுச்சேரி மாநிலம்), ந.மு.தமிழ்மணி (தனித்தமிழ் ஆய்வறிஞர்), புதுவைப் பிரபா (பகுத்தறிவாளர் கழகம்), மு.ந.ந.நல்லையன் (துணை அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: மு.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.

26.08.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைப்பு: அரசியலில் நாகரிகம் – தலைவர்கள் பற்றிய சுவையான செய்திகள்.

29.08.2024 வியாழக்கிழமை
மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்கூட்டம்
மன்னார்குடி: மாலை 6:00 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வி.மோகன் (பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏற்பாடுகள், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்துதல், மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஆக்கப்பணிகள் *அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும் * இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச்செயலாளர்), வை.கவுதமன் (ப.க.மாவட்டத் தலைவர்), நா.உ. கல்யாணசுந்தரம் (ப.க. மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: மன்னார்குடி கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *