இந்நாள் – அந்நாள்

viduthalai
0 Min Read

தந்தை பெரியாரின் தனிச் செயலாளராகவும், தன் வாழ்வையே இயக்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டவரும், திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்தின் வளர்ப்புத் தாயாகவும், ‘உண்மை’ இதழின் ஆசிரியராகவும், ஒளி விட்டுப் பிரகாசித்த மானமிகு புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள் இன்று. (9.8.1994)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *