மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்“

1 Min Read

நாள் : 10.08.2024 சனிக்கிழமை
இடம் : உலகத்தமிழ்ச்சங்கம், தல்லாகுளம், மதுரை.
நேரம் : காலை 9 முதல் மாலை 5.15 வரை
காலை 9.00 மணி பதிவு செய்தல்
தொடக்க நிகழ்வு : முற்பகல் 9.30-10.30 மணி
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தலைமையுரை : முனைவர் அவ்வை அருள், இயக்குநர்(மு.கூ.பொ), உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை.
நோக்க உரை: முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
சிறப்பு விருந்தினர் உரை : முனைவர் இராஜா கோவிந்தசாமி, ரோட்டரி மாவட்ட ஆளுநர்
முதல் அமர்வு : சிறுகதை, புதினம் புனைவது எப்படி? முனைவர் ந.முருகேசபாண்டியன்
இரண்டாம் அமர்வு: செயற்கை நுண்ணறிவும் படைப்புலகமும் முனைவர் கோ.ஒளிவண்ணன் மதிய உணவு இடைவேளை – 1.45-2.30
மூன்றாம் அமர்வு : படைப்பு உலகமும் பெண்களும் முனைவர் ரோகிணி, எழுத்தாளர், துபாய்
நான்காம் அமர்வு :கட்டுகளை உடைப்போம் கட்டுரை தீட்டுவோம் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
ஒருங்கிணைப்பு : முனைவர் க.ஜான்சிராணி, ஆய்வு வளமையர், உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை.
சான்றிதழ் வழங்கி நிறைவுரை : ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
நன்றியுரை : சீ.தேவராஜ் பாண்டியன், மாணவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்..

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *