Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: கலவரத்திற்குக் கத்தி தீட்டுவதா? தாஜ்மகால் சிவன் கோவிலாம் கல்லறையில் கங்கை நீரை ஊற்றியவர் கைது
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

கலவரத்திற்குக் கத்தி தீட்டுவதா? தாஜ்மகால் சிவன் கோவிலாம் கல்லறையில் கங்கை நீரை ஊற்றியவர் கைது

Last updated: August 5, 2024 3:18 pm
Published: August 5, 2024
இந்தியா
SHARE

ஆக்ரா, ஆக. 5- தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றியதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட் டின்கீழ் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இருவரும் அகில பாரத ஹிந்து மகாசபை அமைப்பின் உறுப்பினர்கள் என்று அந்த அமைப்பு தெரிவித் துள்ளது.

இச்சம்பவம் தொடர் பாக, உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகர் காவல்துறை துணை ஆணையர் சூரஜ் குமார் ராய் கூறியதாவது: தாஜ்மஹாலுக்குள் 3.8.2024 அன்று சுற்று லாப் பயணிகள்போல நுழைந்த இரு இளைஞர்கள், தாங்கள் பாட்டிலில் வைத்திருந்த நீரை ஊற்றினர். இது குறித்து தாஹ்மஹாலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒன்றிய தொழிலக பாதுகாப்புப் படையினர் அளித்த எழுத்துபூர்வ புகாரின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) 223 (அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ்படியாமை), 298 (மத வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 299 (மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வட மாநிலங்களில் சிராவண மாதத்தையொட்டி, கங்கை நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து, சிவன் கோயில்களில் ஊற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘தாஜ்மஹால் சிவன் கோயில் என்பதால் கங்கை நீரை ஊற்றியதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

வினேஷ் சவுதரி, சியாம் ஆகிய அந்த இருவரும் அகில பாரதிய ஹிந்து மகாசபை உறுப்பினர்கள்; அவர்களின் செயலால் பெருமை அடைவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட் தெரிவித்தார். சில நாள்களுக்கு முன் தாஜ்மஹாலுக்கு தோளில் கங்கை நீர் கலசத்தை எடுத்து வந்த பெண் ஒருவர், அங்கு உள்ளே நுழைய முயன்றார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read

இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டுகிறது!
எச்.பி.சி.எல்: காலியிடங்கள்… மாதம் 1,60,000 வரை ஊதியம்!

பெரும் பணக்காரர்கள் குடியுரிமையை துறப்பது
வரி வருவாயைப் படிப்படியாக சிதைக்கும்: காங்கிரஸ்

புதுடில்லி, ஆக. 5- உயர் திறன் கொண்டவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை துறப்பது வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் 3.8.2024 அன்று வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அளித்த தரவுகளின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு 2.16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்த 1.23 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகும்.

இந்திய குடியுரிமையை துறந்த பலர், உயர் திறன் கொண்ட படித்த நபர்களாக உள்ளனர். உள்நாட்டில் திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் வேளையில், உயர் திறன் கொண்டவர்கள் குடியுரிமையை துறப்பது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 3 ஆண்டு களில் 17,000-க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெளிவில்லாத வரிக் கொள்கைகள், நியாயமில்லாத வரி நிர்வாகம் ஆகியவை காரணமாக உயர் திறன் கொண்டவர்களும், பெரும் பணக்காரர்களும் இந்திய குடியுரிமையை துறந்திருக்கக் கூடும்.

வணிக நிறுவனங்களின் தலைவர்கள் சிங்கப்பூர், அய்க்கிய அரபு அமீரகம், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இது அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் பொருளாதார ரீதியான கேலிக்கூத்தாகும்’ என்று கூறியுள்ளார்.

என்டிஏ குறித்த விவரங்கள்
வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்?
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு
திரிணமுல் காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, ஆக. 5- நீட் தேர்வு உட்பட பல முக்கிய போட்டித்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நடத்தும் (என்டிஏ) குறித்த முழுமையான விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்’ என்று திரிணமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட், உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் ஒன்றிய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான நெட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கடிதம் மூலம் இக் கேள்வியை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சகாரிகா கோஸ் எழுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து வெளியிட்ட பதிவில் சகாரிகா கோஸ் கூறியிருப்பதாவது: நீட் உள்பட தேசிய அளவிலான 17 போட்டித் தேர்வுகளை என்டிஏ நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பு குறித்த போதிய விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறவில்லை. என்டிஏ-யில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் யார்? யாரெல்லாம் என்டிஏ வாரிய உறுப்பினராகளாக உள்ளனர்? அதன் ஆண்டு

அறிக்கை எங்கே?

வரும் காலங்களில் நடத்தவிருக்கும் போட்டித் தேர்வுகள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற, இந்தத் தகவல்களை தனது வலைதளத்தில் என்டிஏ வெளியிடுவது அவசியமாகும். இதுதொடர்பாக மாநிலங் களவையில் கேள்வி எழுப்பி, பதில் கிடைக்காததால் ஒன்றிய அமைச்சருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Ad imageAd image
கும்பமேளா கூட்ட நெரிசலில் 37 பேர் இறந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறியது உண்மையல்ல; பிபிசி புலனாய்வில் வெளிவந்த தகவல்!
11 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த தவறுகள்: காங். தலைவர் கார்கே கடும் தாக்கு!
பகல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா? – காங்கிரஸ் கேள்வி
உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதா? மணிப்பூரில் பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற ஒன்றிய அரசின் திட்டம் சீரழிகிறது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகையாம் ஆந்திர அரசின் அதிரடி திட்டம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?