நன்னன்குடி நடத்திய விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று புத்தகத்தை வெளியிட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியும் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், புலவர் ப. எழில்வாணன், இரா. உமா, கலைச்செல்வி, புலியூர்க்கேசிகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். உடன்: பார்வதி நன்னன், தமிழ்ச்செல்வன், அவ்வை, வேண்மாள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை 30.7.2024)
‘‘நன்னன்குடி’’ நடத்திய நூல் வெளியீட்டு விழா, பரிசளிப்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books