ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கையெழுத்திட்டார்

Viduthalai
0 Min Read

அரசியல்

ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு, ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம், ம.தி.மு.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் கையெழுத்து பெற்றார். உடன் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்,  எழும்பூர் பகுதி மதிமுக செயலாளர் தென்றல் நிசார், வால்பாறை நகரச்செயலாளர் கல்யாணி. (16.08.2023,பெரியார் திடல்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *