பெரியார் விடுக்கும் வினா! (1375)

Viduthalai
0 Min Read

எல்லாக் காரியங்களும் வலுத்தவன் காரியமாக நடப்பதுடன், அரசாங்கமும் வலுவானதாக இருக்க முடிகிறதா? பார்ப்பனர், செல்வவான்கள், தொழிலதிபர்கள் தயவு வேண்டியிருக்கும் ஜனநாயகமாகயிருப்பதால் அரசாங்கம் நீதியாய், நடுநிலைமையாய் இயங்குவதென்பது இயலக் கூடியதாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *