பெரியார் விடுக்கும் வினா! (1072)

Viduthalai
0 Min Read

அரசியல்

கையில் வில், வாள், சூலம், சக்கரம், கதை (தடி), அரிவாள் முதலிய மக்களைத் தண்டிக்கும், கொல்லும் ஆயுதங்களும், கோர ரூபமும், மக்களைக் கும்பல் கும்பலாய்க் கொன்று குவித்த கதைகளும், நடத்தை களும் ஏராளமாகக் கொண்ட கொடூரமான இந்துக் கடவுள்களை அன்பு மயமான கடவுள்கள் என்று மதவாதிகள் கூவிக் கொண்டாடுவது சரியா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *