வாழ்க்கை இணையேற்பு விழா

Viduthalai
1 Min Read

நாள்: 10-6-2024
திங்கள்கிழமை காலை 9.00 மணி
இடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம்,
ஒரத்தூர் மெயின் ரோடு, கீரப்பாளையம்
மணமக்கள்: யாழ்.வீரமணி -­ ­­த. ரஞ்சிதா ­
வரவேற்புரை: யாழ்திலீபன்
மாவட்ட இணை செயலாளர்
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை :
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
மாவட்ட தலைவர்
த.சீ. இளந்திரையன்
தலைமை கழக அமைப்பாளர்
வாழ்த்துரை:
எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை மற்றும்
உழவர் நலத்துறை அமைச்சர்
கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு மேனாள் காங்கிரஸ் தலைவர்
துரை. கி.சரவணன்
மாநில பொறியாளர் அணி செயலாளர், தி.மு.க.
இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா. குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பளர்
அரங்க. பன்னீர்செல்வம்
கழக காப்பாளர்
நன்றியுரை: யாழ். செங்குட்டுவன்
புவனகிரி வி.சி.க. நகர அமைப்பாளர்,
IT-Wing தொகுதி பொறுப்பாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *