நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா- 2023 (01.09.2023 முதல் 11.09.2023 வரை)

Viduthalai
1 Min Read

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தி யப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 108 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

அரசு தொழிற்பயிற்சி வளாகம் (அய்.டி.அய்.),

(மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்)

நாகப்பட்டினம்-611 011.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)        அனுமதி இலவசம்

தொடர்புக்கு:- 63740 74103

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *