(வட சென்னை, திருவொற்றியூர், தென் சென்னை கும்மிடிப்பூண்டி – தாம்பரம் – ஆவடி – சோழிங்கநல்லூர் – மேற்கு சென்னை)
நாள்: 25.07.2026 சனிக் கிழமை மாலை 4 மணி
இடம்: பெரியார் திடல்
வரவேற்புரை: மு.பசும்பொன் (சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்)
தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச்செயலாளர்)
முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, தங்க தனலட்சுமி, பூவை செல்வி, உமா, இளவரசி, வளர்மதி, நாகவள்ளி, சுமதி, அருணா, உத்ரா, யுவராணி, தேவி அன்புசெல்வி, பொன்னேரி செல்வி, அஜந்தா, பவானி. சத்யா.
பொருள்: திராவிடர் மகளிர் பாசறை வலுப்படுத்துதல், “நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டையும்(EWS), ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை மற்றும் திராவிட மாணவர் கழகம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனப் பரப்புரை.
கருத்துரை: மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), ,
பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)
நன்றியுரை: மரகதமணி (தலைவர், திராவிட மகளிர் பாசறை, வடசென்னை)
