தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் சந்திப்பு

viduthalai
1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அருள் பேரொளி, சண். அருள் பிரகாசம் ஆகியோர் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு ஆய்வுத் தமிழ் இருக்கை சென்னை, திருவையாறு அவ்வைக் கோட்டம் மற்றும் தமிழய்யா வெளியீட்டகம் இணைந்து வெளியிட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 பற்றிய ஆய்வு நூலினை வழங்கினார்கள். (பெரியார் திடல், 31.05.2024)

திராவிடர் கழகம்

முனைவர் வேணுகோபால் விடுதலை 1 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ. 2000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், பேராசிரியர்கள் ஈரோடு ப.கமலக்கண்ணன், அ.க.இளவேனில், ம.பிரகாஷ், மு.சதீஷ்குமார். (பெரியார் திடல், 31.05.2024)

திராவிடர் கழகம்

 

ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் அன்பரசு, 14 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.28,000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், தோழர் அன்பரசு மகள் சோபிகா. (பெரியார் திடல், 31.05.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *