பெரியார் விடுக்கும் வினா! (1333)

Viduthalai
0 Min Read

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்து பட்டாலன்றி சுயமரியாதையைப் பற்றி நினைப்பதற்கும், பேசுவதற்கும் யோக்கியதை உடையதாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *