பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன், ச. ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி. சுப்பிரமணி, தா. நாகம்மாள் ஆகியோருக்கு   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து  பாராட்டினார்.உடன்: குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு,  மாவட்ட தலைவர் அன்பரசன், தேன்மொழி மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.  (குடியாத்தம் – 27.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *