சந்தா வழங்கல்

Viduthalai
0 Min Read

2.09.2023 அன்று நீலமலை மாவட்டம் குன்னூரில் மருத்துவர் இரா. கவுதமன் இல்லத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட முனைவர் இரா.திருநாவுக்கரசு ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ மாத இதழிற்கு ஒரு ஆண்டுக்குரிய நன்கொடையினை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இனைத்துக்கொண்டார். உடன் மருத்துவர்  இரா.கவுதமன் மற்றும் தரும வீரமணி (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *