தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

0 Min Read

பேராசிரியர் முனைவர் பிரபாகரனின் நூலுக்கு (தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள்) அணிந்துரை வழங்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த போது, இரண்டு ஆண்டுகள் விடுதலை சந்தா ஓராண்டு உண்மை சந்தா ரூபாய் 5000 வழங்கப்பட்டது. உடன்: பேராசிரியர் நம்.சீனிவாசன் இருந்தார். (23.8.2023 வல்லம் பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் தஞ்சாவூர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *