தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

Viduthalai
0 Min Read

பேராசிரியர் முனைவர் பிரபாகரனின் நூலுக்கு (தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள்) அணிந்துரை வழங்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த போது, இரண்டு ஆண்டுகள் விடுதலை சந்தா ஓராண்டு உண்மை சந்தா ரூபாய் 5000 வழங்கப்பட்டது. உடன்: பேராசிரியர் நம்.சீனிவாசன் இருந்தார். (23.8.2023 வல்லம் பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் தஞ்சாவூர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *