ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா

Viduthalai
1 Min Read

ராமநாதபுரம், மே 15- ராம நாதபுரம் மாவட்டக் கழ கம் சார்பில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தெரு முனைப் பொதுக்கூட்டம் 11.5.2024 அன்று ராம நாதபுரம் அரண்மனை முன்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம் முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி, மாவட்ட செயலாளர் கோ.வ. அண்ணா ரவி முன்னிலை வகித்தனர். கழக பேச்சா ளர் மாங்காடு மணியர சன் சிறப்புரை ஆற்றி னார். ராமநாதபுரம் நகர கழகத் தலைவர் பழ. அசோகன், பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பா.ஜெயரா மன், தங்கச்சிமடம் கழகத் தலைவர் குழந்தை ராயர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜே .ஏ. கெவிக்குமார், ராமநாத புரம் இளைஞரணி செய லாளர் ஜான் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *