கழகத் தோழரிடம் நலம் விசாரிப்பு

Viduthalai
0 Min Read

மேட்டுப்பாளையம் கழகத் தோழர் முருகேசன் அண்மையில் உடல் நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மேட்டுப்பாளையம் இல்லத்தில் ஓய்வில் உள்ளார். 12.5.2024 அன்று மேட்டுப்பாளையம் சென்ற கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தலைவர் சு‌.வேலுச்சாமி உள்ளிட்ட மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத் தோழர்கள் உடல் நலம் விசாரித்தனர். அப்போது தோழர் முருகேசன் வாழ்விணையர் மற்றும் மகள் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *