பெரியார் விடுக்கும் வினா! (1092)

Viduthalai
0 Min Read

அரசியல்

மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம், அந்தஸ்து எல்லாம் படிப்பைப் பொறுத்துத்தானே உள்ளது? ஒருவன் ஏன் பங்கா இழுப்பவனாக, பியூனாக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றான் என்றால் படிப்பில் லாததினால்தானே? மற்றபடி வீதி கூட்டுபவனாக, ஜலதாரைகள் கழுவுபவனாக, வெளுப்பவனாக, சிரைப்பவனாக ஏன் உள்ளான்? படிப்பில்லாத தினால்தானே?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *