அ.தி.மு.க ஆட்சியில் கல்வி அலுவலர் நியமனத்தில் குளறுபடி!

0 Min Read

சென்னை, மே 3 2020 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில், நடந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடை பெற்றது. இத்தேர்வில் முறைகேடு நடை பெற்றதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு செய்யப்பட்ட பட்டியலை ரத்து செய்து,. உரிய இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி புதிய பட்டியலை நான்கு வாரத்திற்குள் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *