‘விடுதலை’ வளர்ச்சி நிதி

Viduthalai
0 Min Read

அரசியல்

 “தமிழ் மறவர்” கீழமாளிகை வை. பொன்னம்பலனார் பெயர்த்தியும் பொற்செல்வி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆ. அருள் ஆகியோரது மகளுமான அன்புச்செல்வி பொறியாளர் பணியில் சேர்ந்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் அளித்தார். (செந்துறை 10.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *