28.4.2024 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ♦ தலைமை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)♦ தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் ♦ தலைப்பு: பெரியாரின் சுயமரியாதை புரட்சி, புரட்சிக்கவிஞர் ஓர் இலக்கிய சாட்சியம்.
பகுத்தறிவாளர் கழகம் திருவள்ளூர் மாவட்டம் நடத்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளினை போற்றும் – சிறப்புக் கவியரங்கம்
அம்மையார்குப்பம்: காலை 10:00 மணி ♦ இடம்: கிளை நூலகம், அம்மையார்குப்பம் ♦ தலைப்பு: நமக்கான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ♦ தலைமை: கி.எழில் ♦ கவியுரை: ச.த.கார்த்திகேயன்.
மறைமலைநகர் சிந்தனையாளர் பேரவை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மறைமலைநகர்: மாலை 5 மணி. ♦ இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் ♦ தலைமை: மு.அரங்கநாதன் (மறைமலைநகர் குடியிருப் போர் நல சங்கம் ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).
29.4.2024 திங்கள்கிழமை
பொன்.சு.சுரேஷ் நினைவேந்தல் – படத்திறப்பு
வீராக்கன்: காலை 10:00 மணி ♦ இடம்: வீராக்கன் பொன்.சு.சுரேஷ் இல்லம் ♦ தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) ♦ படத்தை திறந்து வைத்து இரங்கலுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).
பெரியார் பேசுகிறார் தொடர்-83
அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் ♦ தலைமை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர்) ♦ அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பாளர்: இரா.சரவணகுமார் (மாவட்ட கழக வழக்குரைஞர் அணித் தலைவர்) ♦புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பாளர்: மருத்துவர் க.சுகன்யா (சுகம் சித்தா கிளினிக், தஞ்சாவூர்) ♦ சிறப்புரை: முனைவர் மு.இளமுருகன் ♦ தலைப்பு: புரட்சிக் கவிஞரின் தமிழ் இயக்கம் ஒரு பார்வை.
சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்
சென்னை: பிற்பகல் 2:00 மணி ♦ இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் ♦ தொடக்கவுரை: பேராசிரியர் ய.மணிகண்டன் றீ பொருள்: பாரதிதாசனியல்: முன்னோடியர் பங்களிப்புகள் ♦ பேரா. ந.இராம நாதன் பங்களிப்புகள்: வழக்குரைஞர் அ.அருள்மொழி ♦ அறிஞர் இரா.இளவரசு பங்களிப்புகள்: ஆய்வறிஞர் பழ.அதியமான் றீ முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ பங்களிப்புகள்: முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ♦ சிறப்புரை: இலக்கிய மாமணி பேரா.அரங்க.இராமலிங்கம்
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
நாகர்கோவில்: காலை 10.30 மணி. ♦ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். ♦ தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ♦ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 11.15 மணி. ♦ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.♦ பொருள்: சுயமரியாதை இயக்க நுற்றாண்டு விழா, குடிஅரசு ஏடு நூற்றாண்டு, விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்பு, இயக்க வளர்ச்சிப் பணிகள் ♦ தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ♦ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).