முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் (வயது 94) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து

1 Min Read

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சித்தமல்லி சோம. செந்தமிழ்செல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோ. கணேசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ரமேஷ், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் ஆசிரியர் வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் நீடாமங்கலம் ஜோதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நீடாமங்கலம் நகர செயலாளர் ராஜேந்திரன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், இளைஞரணி தோழர் சாருகான், பெரியார் படிப்பக பொறுப்பாளர் க.ஜீவானந்தம், பெரியகோட்டை வீரத்தமிழன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். உடன் : மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், வழக்குரைஞர் த.வீரசேகரன் (24-04-2024, நீடாமங்கலம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *