மேட்டுப்பாளையம், செப். 15- மேட்டுப் பாளையம் நகரப் பேருந்து நிலை யம் முன்பு ” டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் – தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் ” தெருமுனை பரப்புரை கூட்டம் 8.9.2023 அன்று மாலை 6 மணிய ளவில் தரும.வீரமணி (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) தலைமையில், பெ.திருவள் ளுவன் (பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரையுடன் கூட்டம் துவங் கப்பட்டது. மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, மாவட்ட செயலா ளர் கா.சு. அரங்கசாமி, பா.பால சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மேட்டுப்பாளையம் நகர்மன்ற துணைத்தலைவர் ச. அருள்வடிவு, தி.மு.க நகர செயலா ளர் வழக்குரைஞர் ப.முனுசாமி துவக்கவுரை ஆற்றினார்கள்.
கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
நகர தலைவர் கோ.அரு. பழனி சாமி, நகர செயலாளர் வெ.சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.வீரமணி, மாவட்ட இளைஞ ரணி செயலாளர் நா.பிரதீப், இரும் பறை சுந்தரமூர்த்தி, ப.முத்துசாமி, திம்மம்பாளையம், மேடூர் முரு கேசன், ரங்கராஜ், க.முருகேசன், சி.அரங்கசாமி, குட்டைப்புதூர் நாராயணன், ந.பத்மநாபன், வி.செல்வராஜ், மாவட்ட அமைப் பாளர் பொறியாளர் உத்திரிநாதன், லியாகத் அலி, இராமம்பாளை யம் குருசாமி, உக்கான் நகர் தமிழ்மணி, வெல்ஸ்புரம் இ.நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
நகர்மன்ற துணைத்தலைவர் ச.அருள்வடிவு, அவருடைய இணையர் தி.மு.க நகர செயலாளர் ப.முனுசாமி ஆகியோர் கூட்டத் தில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் Ôஅய்யாவின் அடிச்சுவட்டில்…Õ நூலினை மகிழ் வுடன் வழங்கி சிறப்பித்தார்கள்.
நகர செயலாளர் வெ.சந்திரன் நன்றியு கூறினார்.