ஆர்.டி. வீரபத்திரன் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

சோழிங்கநல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் (13.4.2024) மகிழ்வாக விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை ரூ.3500 வழங்கியுள்ளார். வாழ்த்துகள் நன்றி.
ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை இயக்குநர் ராமநாதன் அய்.பி.எஸ். அவர்கள் அளித்த 15 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.30,000த்தை தமிழர் தலைவரிடம் ஆர்.டி. வீரபத்திரன் வழங்கினார். உடன்: விடுதலைநகர் ஜெயராமன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *